மாவட்ட ஆட்சியர் மேற்பார்வை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
எஸ்.நிர்மலா திங்களன்று பொறுப் பேற்றுக்கொண்டார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் 61-வது பழக் கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் ப.செல்வராஜ் சனியன்று திறந்து வைத்து பார்வையிட்டார். தோட்டக்கலை இணை இயக்குநர் சிவசுப்ரமணிய சாம்ராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.